Wednesday 24 October 2018

ஏக இறைவனின் திருப்பெயரால் ..... தமுமுக உகாண்டா நடத்தும் மாதாந்திர தர்பியா

ஏக இறைவனின் திருப்பெயரால் .....
தமுமுக உகாண்டா நடத்தும் மாதாந்திர தர்பியா 

 அல்லாஹ்வின் நல்லடியாளர்களே  இன்ஷா அல்லாஹ் வருகிற      சனிக்கிழமை 27/10/18 அன்று கிசாசி ஜும்மா மஸ்ஜிதில் வைத்து மாதாந்திர  தர்பியா வகுப்பு நடைபெற உள்ளது மார்கத்தின்பால் அன்புள்ளம்கொண்ட அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்வில் வந்து பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறோம
நாள் 27.10.18 சனிக்கிழம
நேரம் சரியாக 8மணியளவில் (இஷாஹ் தொழுகைக்கு பின்
நிகழ்வுகளின் தொகுப்பு
கிராத்: சகோதரர் செய்து முஹம்மது
முன்னிலை: தமுமுக தலைவர் வாஹீத்  முஹம்மது
சிறப்புரை 
சகோதரர் அப்சல் சகோதரத்துவம் என்கிற தலைப்பிலும்
சகோதரர் ரஹ்மத்துல்லாஹ்  இறையச்சம் என்கிற தலைப்பிலும்        சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

நன்றியுரை: தமுமுக துணைத்தலைவர் சகோதரர் சாதிக்

நிகழ்வுகள் சிறப்புடன் அமைய உங்களின் தூஆக்களும் பேராதரவும் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்
அழைப்பின் மகிழ்வில்  தமுமுக உகாண்டா


0 comments:

Post a Comment