TMMK UGANDA

Donate & Help

Save a Life

Blood Donation - A Blood Donation camp is conducted once a month | Medical Camp - Children and women's health camp held once in two months.

Donate Now
TMMK UGANDA

Feed the Poor

To Help Them Survive

Charity - Provided the necessary assistance to the poor and the elderly. | Orphanage - Visiting orphanages, they are provided with the necessary assistance.

Donate Now
TMMK UGANDA

Save Humanity

To Help Them Survive

Blood Donation - A Blood Donation camp is conducted once a month | Medical Camp - Children and women's health camp held once in two months.

Donate Now
TMMK UGANDA

Donate & Help

To Give Them a Life

Charity - Provided the necessary assistance to the poor and the elderly. | Orphanage - Visiting orphanages, they are provided with the necessary assistance.

Donate Now

About Tamilnadu Muslim Munnetra Kazhagam [TMMK]

About TMMK

Tamil Nadu Muslim Munnetra Kazhagam (Tamil Nadu Muslim Progress Conference) or TMMK is a Muslim non-governmental organization established in the state of Tamil Nadu in India in 1995. TMMK has its branch offices in all the districts of Tamil Nadu and in several villages of the state. It also has its foreign offices in Malaysia, Kuwait, Saudi Arabia, Burunei, Uganda and other gulf countries have more than 4 lakh members. It was involved in Tsunami relief work and does social services including blood donation camps, orphanage charity, eye camps and free ambulance services to poor. Currently our association operating 147 free ambulances all over Tamilnadu for free services to all the community. And also we are operating 4 Hospitals in TamilNadu to serve the needy and poor people. Our Moto is to support the needy people without the religious boundaries and create togetherness and peaceful.

TMMK Views On Terrorism

Tamil Nadu Muslim Munnetra Kazhagam (Tamil Nadu Muslim Progress Conference) or TMMK has condemned several acts of terrorism in India and in foreign lands. When the Al-Qaeda released a video related to Indian sub-continent, Tamil Nadu Muslim Munnetra Kazhagam [TMMK] condemned it and advised Indian Muslims to ignore such hate messages. The leader of TMMK said “this (message) will only help security agencies in country to further target Muslim youth in case a terrorist act does take place. In several occasions, TMMK has also condemned Israel for its brutality against Palestinian People. It has also raised voices for UN intervention to stop genocide of Palestinians. Similarly, Tamil Nadu Muslim Munnetra Kazhagam [TMMK] has protested the genocide of Tamil people in Sri Lanka.

Manithaneya Makkal Katchi [MMK]

In early 2009 [7 February 2009], a new political party MMK was launched after an amendment to the bylaws. Founded by M. H. Jawahirullah. Headquarters address of 7, Vadamaraicoir Street Mannady, Chennai, Tamil Nadu, India. For the Tamil Nadu Legislative Assembly election, 2011, the party joined the All India Anna Dravida Munnetra Kazhagam alliance and was allocated three seats to contest. Jawahirullah won in Ramanathapuram and A. Aslam Basha did so in Ambur. For the Tamil Nadu Legislative Assembly election, 2016 the party joined with the Dravida Munnetra Kazhagam(DMK) alliance and was allocated four constituencies to contest.


OUR WORKING PROCESS
















Blood Donation

Medical Camp

Charity

Orphanage

Eye Camp

Mosque

Education

Ramadan

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் [தமுமுக]

தமுமுக என அழைக்கப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும். இது 1995ஆம் ஆண்டில் ஆகத்து 1ம் தியதி பேரா. ஜவாஹிருல்லா, பி. ஜைனுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர், செ.ஹைதர்அலி, குணங்குடி ஹனீபா போன்றவர்களால் தொடங்கப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை வருடந்தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருவதோடல்லாமல் இடிப்பு தினமான திசம்பர் 6 அன்று போராட்டங்கள் பலவற்றையும் நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடை வழங்க போராடிய முஸ்லிம் இயக்கங்களுள் முதன்மையானதாக உள்ளது.

சமுகப்பணிகள்
தமிழகம் முழுவதும் 146 அவசர ஊர்திகளுடன் அனைத்து மக்களுக்கும் சேவையாற்றும் ஒரு அமைப்பாகும். முனனால் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் த.மு.மு.கவின் சமூகப்பணிகளை பாராட்டி, த.மு.மு.கவின் அவசர கால ஊர்தி பணியை வெகுவாக பாராட்டிய முதல்வர் தனது சொந்த செலவில் 2 அவசர ஊர்திகளை த.மு.மு.கவிற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

அதிக எண்ணிக்கையில் இரத்ததான செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல விருதுகளை குவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றிருப்பவர்கள் அங்குதமிழ் முஸ்லிம்களை நிர்வாகிகளாக கொண்டு கிளைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ரமலான் காலங்களில் ஜகாத் மற்றும் ஏனைய தர்மங்களைப் பெற்று தமிழகத்தில் இயங்கும் தலைமை அமைப்புக்கு வேண்டிய நிதியுதவிகளை செய்து வருகின்றனர். இரத்த தானம், ஏழைகளுக்கான இலவச திருமணம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இஸ்லாமிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறது. தேர்தல் மற்றும் பொது பிரச்சினைகளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றிருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் உதவிகள் செய்கின்றனர்.

அரசியல் பிரிவு
இதன் அரசியல் பிரிவாக கடந்த 2009 ஆம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.

OUR TEAM EXECUTIVES































GET IN TOUCH

Feel Free To Contact

  • Plot No:11, Glocester Avenue, Kampala, Uganda

  • +256 752 744335, +256 790 431598

  • tmmkuganda@gmail.com

  • www.tmmkuganda.com


Your Name





Your Message*



Latest Event News

Wednesday 24 October 2018

ஏக இறைவனின் திருப்பெயரால் ..... தமுமுக உகாண்டா நடத்தும் மாதாந்திர தர்பியா

ஏக இறைவனின் திருப்பெயரால் .....
தமுமுக உகாண்டா நடத்தும் மாதாந்திர தர்பியா 

 அல்லாஹ்வின் நல்லடியாளர்களே  இன்ஷா அல்லாஹ் வருகிற      சனிக்கிழமை 27/10/18 அன்று கிசாசி ஜும்மா மஸ்ஜிதில் வைத்து மாதாந்திர  தர்பியா வகுப்பு நடைபெற உள்ளது மார்கத்தின்பால் அன்புள்ளம்கொண்ட அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்வில் வந்து பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறோம
நாள் 27.10.18 சனிக்கிழம
நேரம் சரியாக 8மணியளவில் (இஷாஹ் தொழுகைக்கு பின்
நிகழ்வுகளின் தொகுப்பு
கிராத்: சகோதரர் செய்து முஹம்மது
முன்னிலை: தமுமுக தலைவர் வாஹீத்  முஹம்மது
சிறப்புரை 
சகோதரர் அப்சல் சகோதரத்துவம் என்கிற தலைப்பிலும்
சகோதரர் ரஹ்மத்துல்லாஹ்  இறையச்சம் என்கிற தலைப்பிலும்        சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

நன்றியுரை: தமுமுக துணைத்தலைவர் சகோதரர் சாதிக்

நிகழ்வுகள் சிறப்புடன் அமைய உங்களின் தூஆக்களும் பேராதரவும் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்
அழைப்பின் மகிழ்வில்  தமுமுக உகாண்டா


Monday 13 August 2018

உகாண்டா தமுமுக மற்றும் இந்தியன் அசோசியேசன்இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...

இறையருளால இனிதாய் நிறைவடைந்த இலவச மருத்துவ முகாம். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உகாண்டா தமுமுக மற்றும் இந்தியன் அசோசியேசன் உகாண்டாவுடன் இணைந்து நடத்திய இரண்டாவது வருட மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
பல்வேறு அனாதை இல்லங்களைச்சார்ந்த 350 ஆதரவற்ற குழந்தைகள் பயனடைந்தனர். இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டது
குழந்தைகளுக்கு மதிய உணவும் போக்குவரத்து வசதியும் தமுமுக உகாண்டா சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் புகழும் புகழ்ச்சியும் இறைவன் ஒருவனுக்கே.....!!
இதற்க்காக உதவி புரிந்த சகோதரர்களுக்கும் மட்டும் இதற்க்காக உழைத்த சகோதரர்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அதிகம் அதிகம் நற்க்கூலியை தருவனாக...
நானும் அநாதைகளை ஆதரிப்பவரும் சுவனத்தில் இப்படி இருப்போம் என்று தன்னுடைய ஆழ்காட்டி விரலையும் நடுவிரலையும் இணைத்து காண்பித்து கூறினார்கள் நபி(ஸல்)...(புகாரி)
நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்.கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். (நபி மொழி)...

Thursday 26 July 2018

உகாண்டா தமுமுக,இந்தியன் அசோசியேசன் உகாண்டாவுடன் இணைந்து நடத்தும்,மாபெரும் மருத்துவ முகாம்...

ஏக இறைவனின் திருப்பெயரால் .....
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உகாண்டா தமுமுக, இந்தியன் அசோசியேசன் உகாண்டாவுடன் இணைந்து நடத்தும் இரண்டாவது வருட மாபெரும் மருத்துவ முகாம்...
இன்ஷா அல்லாஹ் நாள் 12.08.18 

இடம்:  இந்தியன் அசோசியேஷன் வளாகம் கம்பாலா உகாண்டா

நேரம்: காலை 10 மணிமுதல் 4 மணி வரை

மருத்துவமுகாம் நிகழ்வுகள்:
பல்வேறு அனாதை இல்லங்களைச்சார்ந்த 250 ஆதரவற்ற குழந்தைகள் பயன்பெறும் வகையில்
பொது மருத்துவம்
பல் மருத்துவம்
கண் மருத்துவம்
போன்ற பிரிவுகளில் மருத்துவ முகாம் நடைபெறஉள்ளது. அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்
தமுமுக உகாண்டா

Monday 16 July 2018

தமுமுக உகாண்டா மண்டலம் சார்பில் உகாண்டா தேசிய இறகுப் பந்து போட்டி நடைபெற்றது

தமுமுக உகாண்டா மண்டலம் சார்பில், உகாண்டா தலைநகர் கம்பாலா, லுகோகோ அரங்கில் வைத்து  தேசிய அளவிலான இறகு பந்து போட்டிகள் நடைபெற்றன. 
இப்போட்டியில் தேசிய ஜுனியர் இறகுப்பந்து பிரிவில் 15 வயது முதல் 19 வயது வரையிலான போட்டியாளர்கள் 165 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு  தமுமுக உகாண்டா மண்டல தலைவர் வாஹித் முஹம்மது, இந்தியன் அசோசியேசன் சேர்மன்  ராம் மோகன்  ராவ், உகா சேவா தலைவர் மைதீன் மீரான், தமிழ்ச்சங்க தலைவர் சலீம் மற்றும் கேரள முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியர் ஷேக் முஹம்மது ஆகியோர் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
மேலும், தமுமுக உகாண்டா மண்டலா நிர்வாகிகளான முஹம்மது அஸ்ரப்,  அப்துல் முபாரக், சாதிக் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.