Monday, 19 March 2018

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரமலான் பெருநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உதவிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலத்தின் சார்பில் ஆதரவற்றோருக்கான உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் ஒருநாள் சிறப்பு நோன்பு திறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுமார் 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் அடங்கிய உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியினை தமுமுக-வின் உகாண்டா மண்டல தலைவர் வாஹித் முஹம்மது துவங்கி வைத்தார்.

0 comments:

Post a Comment