தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலத்தின் சார்பில் ஆதரவற்றோருக்கான உதவிகள் வழங்கப்பட்டன.
Monday, 19 March 2018
Filled Under: Events
இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் ஒருநாள் சிறப்பு நோன்பு திறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுமார் 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் அடங்கிய உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரமலான் பெருநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உதவிகள்
Socialize It →
|
|
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment