தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலம் சார்பில் பாலே பகுதியில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.
Monday, 19 March 2018
Filled Under: Mosque Contruction
உகாண்டா, பாலே பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய மக்களுக்காக புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
உகாண்டா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது
Socialize It →
|
|
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment