Monday, 19 March 2018

உகாண்டா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலம் சார்பில் பாலே பகுதியில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.
உகாண்டா, பாலே பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய மக்களுக்காக புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment