Monday, 19 March 2018

உகாண்டா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது
உகாண்டா, கம்பாலாவில் உள்ள இந்தியன் அசோசியேஷன் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இம்முகாம் உகாண்டாவில் உள்ள அனாதை குழந்தைகளுக்காக நடத்தப்பட்டது.

0 comments:

Post a Comment